காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் மூவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் கொலை முயற்சி, போன்ற பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான
1.மிதுன்சக்கரவர்த்தி (28) த/பெ.குணசேகர், எண்.98, காமராஜர் நகர், கச்சிபட்டு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்,
2.ஆகாஷ் (25) த/பெ.துளசி எண்.2/170, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, வெங்காடு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்,
3.பால (எ) பாலமுருகன் (29) த/பெ. முனுசாமி, பள்ளிகூட தெரு, புதுகாலனி, பெம்பூர் கிராமம், விழுப்புரம் மாவட்டம்,
என்பவரையும் குண்டர் தடுப்புக காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க அன்று (25.05.22 ) உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments