Breaking News

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா .. செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சிறப்பு பரிசு

75 வது சுதந்திர தினவிழா..சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா  செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்  சார்பாக அமைக்கப்பட்ட கூட்டுறவு அரங்கிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் கூட்டுறவு அரங்கிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது..




No comments

Thank you for your comments