திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் கழகம் சார்பில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே சொத்து வரி உயர்வை கண்டித்தும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோம சுந்தரம் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடன் கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய கழகச் செயலாளருமான மதனந்தபுரம் பழனி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ். எஸ். ஆர். சத்யா,கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவகுமார்,மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில் ராஜன்,தேவராட்சாயினி சுந்தரராஜன், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம், ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜீ, அக்ரி நாகராஜ், அத்தி வாக்கம் ரமேஷ், பிரகாஷ் பாபு,தங்கபஞ்சாட்சரம், கே.ஆர்.தருமன், எறையூர் முனுசாமி,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர். டி. சேகர்,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் அரிகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார்,நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி, உள்ளிட்டோர் உள்ளனர்.
No comments
Thank you for your comments