Breaking News

காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சி 49 வது வார்டுக்கு உட்பட்ட  பகுதிகளில் காஞ்சிபுரம் மாநகர மேயர்  மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் நகர அமைப்புக்குழு தலைவர் மற்றும் 49 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.  


உடன் மாநகராட்சி ஆணையர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அண்ணன் யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய பொருளாளர் அ.தசரதன்  வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments