Breaking News

‘ஆரோக்ய வனம்’ திட்டத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் கோவிந்த்


புதுடெல்லி: 

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராஷ்டிரபதி பவனில் ‘ஆரோக்ய வனம்’ திட்டத்தை குடியரசுத் தலைவர் கோவிந்த் திறந்து வைத்தார். ஆயுர்வேத தாவரங்களின் முக்கியத்துவத்தையும், மனித உறுப்புகளில் அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஆரோக்கிய வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இப்போது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments