குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி சிறையிலடைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் கொலை,கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சிவகாஞ்சி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சதிஷ் (எ) ஓட்ட சதீஷ் (23) த/பெ.காளிதாஸ், 51 வ.உ.சி. தெரு, பல்லவர் மேடு, காஞ்சிபுரம் மாவட்டம் என்பவர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்புக காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க அன்று 28.03.22 அன்று உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments