காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் மாவட்ட ஆட்சியரிடம் மனு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கிற வகையில் உண்மை நிலையை விளக்கி தமிழக ஆளுநருக்கு அனுப்ப வேண்டிய மனுவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் மகாராணியிடம்
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் V. நாகராஜன், காஞ்சிபுரம் நகர தலைவர் ஆர். எஸ். சுரேஷ் குமார் (எ) நாதன் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர், மாவட்ட குழு உறுப்பினர் வனிதா மகேந்திரன் காஞ்சிபுரம் மாவட்ட SC-ST துறை தலைவர் A. தங்கராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் S.A. அருள்ராஜ் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுமங்கலி சீனிவாசன், V. பரமசிவம், இந்திரா சில்க்ஸ் மோகன், பூக்கடை மணிகண்டன், அரங்கம் அன்பு, சங்கரலிங்கம், காஞ்சிகாமராஜ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி யோகி (எ) யோகானந்தம் ராணுவத் துறை அமைப்பாளர் T. தவக்குமார் ஆகியோர் இணைந்து மனு அளித்தார்கள்.
No comments
Thank you for your comments