Breaking News

எண்டியூர் கோச்சிங் சென்டரில் ஏழாவது நூல் வெளியீட்டு விழா

திண்டிவனம்:

திண்டிவனம் இந்திரா நகரில் எண்டியூர் கோச்சிங் சென்டரில் ஏழாவது நூல் வெளியீட்டு விழா ஆசிரியர் கே.ஷேசையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் டாக்டர்.ஜி. இராமமூர்த்தி எம்.பி.பி.எஸ்., எம்.டி., மற்றும் டாக்டர் எம் கவிதா இராமமூர்த்தி பி.டி.எஸ். ஆகியோர் கலந்துகொண்டு பொது அறிவு புத்தகத்தை வெளியிட்டு இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.




இந்நிகழ்ச்சியில்  பயிற்றுநர் பிரவீன் குமார், பயிற்றுநர் தாமோதரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர் பிரகாஷ் நன்றி உரை கூறினார்.



No comments

Thank you for your comments