Breaking News

கோழிப்பண்ணைத் தொழில் குறித்து மத்திய அமைச்சரிடம் மனு!

நாமக்கல் :

கோழிப்  பண்ணையாளர்களுக்கு உள்ள நடைமுறை பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர். 


தொடர்ந்து கோழிப்பண்ணை தொழில் பிரச்சனைகள் குறித்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி,  சின்ராஜ் ஆகியோர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவை நேரில்  சந்தித்து மனு அளித்தனர்.




No comments

Thank you for your comments