பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் டிஐஜி சத்யப்ரியா
செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப்ரியா, அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் அலுவலக ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, அங்கு கூடியிருந்த பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். உடன் மதுராந்தகம் டிஎஸ்பி பரத், அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் உடன் சக காவல்துறையினர் இருந்தனர்
No comments
Thank you for your comments