மாநில அளவிலான தொழில் முனைவோருக்கான விற்பனை அரங்கம் தொடக்கம்...
சேலம் :
சேலம் மாவட்டத்தில் கதர் மற்றும் கிராம தொழில் ஆணையர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாநில அளவிலான தொழில் முனைவோருக்கான விற்பனை அரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மாநில உதவி இயக்குனர் சித்ரா மதன் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : எஸ் எம் பாண்டியன்
No comments
Thank you for your comments