Breaking News

திருவள்ளூரில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூர் :

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்த நிலையில்  காலை 10 மணி அளவில் கே.வி.குப்பம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி அவர்கள் பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவருடன் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments