மறைந்த கே. ஹரி குடும்பத்துக்கு இயக்கத்தின் சக உறுப்பினர்கள் சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி..
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மறைந்த வாலாஜாபாத் வட்டார செயலாளர் கே. ஹரி அவர்களின் குடும்பத்திற்கு வாலாஜாபாத் வட்டார ஆசிரியர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள், நண்பர்கள் அளித்த நிதி ரூபாய் 5 லட்சம் இன்று அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் இடம் வழங்கப்பட்டது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பதாலும் இயக்கத்திற்காக அவர் உழைத்த உழைப்பிற்காக இயக்கத்தின் உறுப்பினர்களின் சார்பில் குடும்ப சூழ்நிலையை கருதி அவருக்கு இந்த பணம் இன்று அளிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments