Breaking News

நோட்டரி டேம் அகடாமி தனியார் பள்ளியில் குத்து விளக்கேற்றி உற்சாக வரவேற்பு

போச்சம்பள்ளி

போச்சம்பள்ளி நோட்டரி டேம் அகடாமி தனியார் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு குத்து விளக்கேற்றி உற்சாக வரவேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூரில் LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள நோட்டரி டேம் அகடாமி  பள்ளிக்கு  மாணவர்கள் வருகை புரிந்தனர். 

இம்மாணவர்களை தமிழக அரசின் வழிகாட்டு  நெறிமுறைகளை கடைபிடித்து  வரவேற்க்கும் விதமாக பள்ளியின் முதல்வர் விமலாவின்சென்ட், அவர்கள் பள்ளியில் குத்து விளக்கேற்றி மாணவர்களுக்கு பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றார்.  பின்னர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் .

இந்த நிகழ்சியில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் அரசு விதிமுறைகளை கடைபித்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி உற்சாக வரவேற்பு அழிந்தனர்.



No comments

Thank you for your comments