Breaking News

பெட்ரோல் வாட் வரியை குறைக்க பாஜக மனித சங்கிலி போராட்டம்

தருமபுரி:

மாநில அரசு பெட்ரோல் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியின் ஓ பி சி அணி சார்பில் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு சார்பிலும், பி பாஸ் பாபு ஓ பி சி மாநில துணை தலைவர் தலைமையில்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், Ex MLA பாஸ்கர் , எஸ் சுரேஷ் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு  மற்றும் நூற்றுகணக்கான  பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

🔏 நிருபர் எம் எஸ் பி மணிபாரதி

1 comment:

Thank you for your comments