மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு
ஈரோடு, அக்.3-
பெருந்துறை திங்களுர் 110/33-11 கே.வி. துணை மின் நிலையத்தில் நாளை திங்கட் கிழமை (04.10.2021) பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த செல்லப்பம்பாளையம், தலையம்பாளையம், கீழேரி பாளையம், சீனாபுரம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், ஆயிக்கவுண்டன்பாளையம், பட்டகாரன் பாளையம், திங்களுர், நெசவாளர் காலனி, பாப்பம்பாளையம், சுங்ககாரன்பாளையம், மடத்துப் பாளையம், வெட்டையன்கிணறு, மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, வீராணம்பாளையம், கராண்டிபாளையம், மம்முட்டி தோப்பு, கிரே நகர், நெட்டசெல்லாபாளையம், நல்லக்கவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம், கல்லாகுளம், வானிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், சாவடிப்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments