மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு
ஈரோடு, அக்.18-
பெருந்துறை திங்களுர் 110/33-11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 21.10.2021 வியாழக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளது.
இதனால், பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களுர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண்பாளையம், மேட்டுறிர், சுங்ககாரன் பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், தாசம்புதூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, நடுவலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரி பாளையம், பட்டகாரன்பாளையம், நெசவாளர்காலனி, மடத்துப்பாளையம், கோமையன்வலசு, வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments