தார்சாலை தடைப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதி... நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி... வலுக்கும் கோரிக்கை...
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 23வது வார்டு முடிவு 21வது வார்டு தொடக்கமும் உள்ள பகுதியில் சுமார் 30 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த தார்சாலை இப்பொழுது வெறும் மண் சாலையாக காணப்படுகிறது.
உடனடியாக மாநகராட்சி ஆணையர் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர் கிருஷ்ணதாஸ் அவர்களின் சார்பாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தார்சாலை தடைபட்டதால் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுத்தி செல்வதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

No comments
Thank you for your comments