காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து பெண் ஒருவர் பெரியார், மணியம்மை வீரமணி, படங்களுக்கு தாலி அணிவித்து போராட்டம் நடத்தினார். இச்சம்பவம் சங்குபாணி விநாயகர் கோயில் அருகே இந்த போராட்டம் நடைபெற்றது.
No comments
Thank you for your comments