புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணியை இரவு நேரத்தில் சென்று நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.45 மணியளவில் புது டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்டுமான பணியினை சுற்றி பார்வையிட்டார்.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான நிலையை நேரில் ஆய்வு செய்தார். அங்கு கட்டிட பணி தொழிலாளிகடம் பேசினார்...
No comments
Thank you for your comments