உளுந்தூர்பேட்டை அருகே 12-ம் வகுப்பு மாணவி கடத்தல் 3பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணு மகள் சத்யா (16) இவர் வெள்ளையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சத்யாவை உறவினர்கள் மற்றும் அவரது தோழிகளின் வீடுகளில் அவரது பெற்றோர்கள் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.
No comments
Thank you for your comments