விரைவில் அணு ஆயுத சோதனை: வடகொரியா விடுக்கும் மிரட்டல்
வட கொரியா, மார்ச் 16-
இதன் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் அணு
ஆயுதத்தை சோதிக்க போவதாக வடகொரியா
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கிங் ஜுங் உன், இன்னும் குறுகிய
காலத்தில் அணுஆயுத சோதனைகளை தொடங்க வேண்டும் என்று அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் ஏவுகணை சோதனையை நடத்தவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வட கொரியாவின் இந்த சோதனைகள் சுய அழிவுக்கு வழி வகுக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments
Thank you for your comments