Breaking News

மணிலா சாகுபடி செய்திட மானிய தொகை வழங்கிய வேலூர் மாவட்ட ஆட்சியர்



மணிலா சாகுபடி செய்திட மானிய தொகை வழங்கிய வேலூர் மாவட்ட ஆட்சியர்

வேலூர், ஜன.23:




வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் இரா.நந்தகோபால்  ..., அவர்கள் கே.வி.குப்பம் வட்டாரத்தை சேர்ந்த
இரண்டு விவசாயிகளுக்கு கறவைமாடுகள் மற்றும் மணிலா சாகுபடி செய்திட மானிய தொகையாக தலா ரூ. 27,500-க்கான காசோலைகளை வழங்கினார்.  

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு..மணிவண்ணன், இணை இயக்குனர்(வேளாண்மை) (பொறுப்பு) (வேளாண்மை) திரு.ராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தி-ரு.திருகுண அய்யாதுரை, மாவட்ட வன அலுவலர் திரு.கலாநிதி, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.விஜயகுமார் ஆகியோர் இருந்தனர்.

No comments

Thank you for your comments