காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை: 84 நாட்களில் ரூ.83.89 லட்சம் வசூல்!
காஞ்சிபுரம் | மே 14, 2026
காணிக்கை விவரங்கள்:
சுமார் 84 நாட்களுக்குப் பிறகு கோயிலில் இருந்த 3 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் வசூலான காணிக்கை விவரங்கள் வருமாறு:
- ரொக்கப் பணம்: ரூ. 83,89,384.
- தங்கம்: 164 கிராம்.
- வெள்ளி: 852 கிராம்.
பணியில் ஈடுபட்டோர்:
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில்:
- கோயில் ஸ்ரீ காரியம் ந. சுந்தரேச ஐயர்.
- கோயில் உதவி ஆணையர் ஆர். ராஜலட்சுமி.
- மணியக்காரர் சூரியநாராயணன். ஆகியோர் உடனிருந்து பணிகளைக் கண்காணித்தனர். பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட மொத்தத் தொகையும் வங்கி வைப்பு நிதியில் வரவு வைக்கப்பட்டது.
No comments
Thank you for your comments