Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி 8வது வட்டத்தில் தேங்கிய மழைநீர் மற்றும் குப்பை – மக்கள் புகாரின் பேரில் எம்.எல்.ஏ. எழிலரசன் நடவடிக்கை

 காஞ்சிபுரம் :



காஞ்சிபுரம் மாநகராட்சியின் 8வது வட்டத்தில், பல இடங்களில் மழைநீர் மற்றும் குப்பை அகற்றப்படாமல் தேங்கி இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.   இதனையடுத்து புகார் அளித்தனர்.




அந்த புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்  சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவருடன் பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர், மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு, மழைநீர் வடிகால் மற்றும் குப்பை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.


மக்கள் புகாருக்கு விரைவான பதில் அளித்த எம்.எல்.ஏ. எழிலரசன் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி  பலன்கள்

குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡

  💛 புதிய தகவல் இதோ👆  

 


No comments

Thank you for your comments