Breaking News

28.01.2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு

காஞ்சிபுரம் :

திருப்பெரும்புதூர் கோட்டம், கட்டுமானம் / திருப்பெரும்புதூர் உப கோட்டம் துணை மின்நிலைத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில்,

திருப்பெரும்புதூர் கோட்டம், கட்டுமானம் / திருப்பெரும்புதூர் உப கோட்டம் 110/11KV ETA STAR CITY மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 

28.01.2025 (TUESDAY) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மாம்பாக்கம், ETA APPARTMENT ETA STAR CITY  பிளாரன்ஸ் கார்டன் கண்டிகை, திருமங்கலம், பூத்தேரிபண்டை, வடமங்கலம் கருமாங்கேணி வயலூர், திருமணிகுப்பம் மொளச்சூர்  பள்ளம் மொளச்சூர் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்  என  திருப்பெரும்புதூர்  செயற்பொறியாளர்  அவர்கள் தெரிவித்துள்ளார். 

 

No comments

Thank you for your comments