Breaking News

இணைய தளத்தில் மூழ்கி படிக்க குழந்தைகளுக்கும் புதிய மையம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மது மட்டுமல்லாமல் மற்ற போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இதற்காக தமிழக அரசு கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.12 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளது. இணைய தளத்தில் மூழ்கி படிக்க முடியாமல் பாதிக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க புதிய மையம் அமைக்கப்பட உள்ளது என மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments