Breaking News

திம்மசமுத்திரம் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழு பயிற்சி கூடம் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மலர்க்கொடிகுமார் அவர்கள் திம்மசமுத்திரம் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழு பயிற்சி கூடம் கட்டடம் அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் ஒன்றிய துணை தலைவர் திவ்யா இளமது, ஒன்றிய குழு உறுப்பினர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் அண்ணன் G.சுந்தரம் வார்டு உறுப்பினர் பிரியா அம்சநாதன், கிருபாகரன், கிளை கழக செயலாளர்கள் அண்ணன் தட்சணாமூர்த்தி, ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






No comments

Thank you for your comments