குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், வாலாஜபாத் காவல் நிலைய கள்ளச்சாராய வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான
கலையரசி(50) க/பெ.கணேசன், எண்.416, விநாயகர் கோவில் தெரு, வெண்குடி கிராமம், வாலாஜபாத் தாலுக்கா மற்றும்
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் உட்கோட்டம் திருப்பெரும்புதூர் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான பாலச்சந்தர் (37) த/பெ ஸ்ரீதர், எண்.2/ 319. அம்பேத்கர் தெரு, மண்ணூர் கிராமம், திருப்பெரும்புதூர்
என்பவர்கள் தடுப்புக்காவலில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில (GOONDAS) வைக்க இன்று (12.07.2023) உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments