Breaking News

காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் கீழ்கதிர்பூர் ஊராட்சியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை






காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் கீழ்கதிர்பூர் ஊராட்சியில் உலக சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த இந்நந்நாளில் அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக உடன்பிறப்புகளுடன் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments

Thank you for your comments