Breaking News

அருள்மிகு திருச்செந்தில் வேல் முருகன் ஆண்டவர் திருக்கோவிலில் வளர்பிறை ஷஷ்டி பூஜை

அருள்மிகு திருச்செந்தில் வேல் முருகன் ஆண்டவர் திருக்கோவில் திருமலை ராஜபுரத்தில்  வளர்பிறை ஷஷ்டி பூஜை சிறப்பாக நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு திருச்செந்தில் வேல் முருகன் ஆண்டவர் திருக்கோவில் திருமலை ராஜபுரத்தில் இன்று வளர்பிறை ஷஷ்டியை முன்னிட்டு விசேஷ பூஜை ஓமம் அபிஷேக அலங்காரம் ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் நூறு பேருக்கு மேல் கலந்து கொண்டு தரிசனம் செய்து  ஓய்வு பெற்றனர் அனைத்து பக்தர்களும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களுடன் வழிபட்டனர்

No comments

Thank you for your comments