40 ஊராட்சிகளுக்கு மின்கலம் மூலம் இயக்கப்படும் (E-cart)வாகனம் வழங்கல்
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 40 ஊராட்சிகளுக்கு மின்கலம் மூலம் இயக்கப்படும் (E-cart)வாகனம் வழங்கும் விழாவினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவிஎம்பி எழிலரசன்,தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ்.சுகுமார்,ஒன்றிய செயலாளர்கள் செயலாளர்கள் திரு.பிஎம்.குமார், திரு.க.குமணன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார், ஒன்றிய குழு தலைவர் திருமதி.மலர்கொடி குமார்,துணை தலைவர் திருபதி.திவ்யபிரியா இளமது,ஒன்றிய நிர்வாகிகள் திருமதி. மகாலட்சுமி ராஜசேகர்,திரு.எஸ்வி ரமேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments