Breaking News

குழந்தைகளின் சாகச நிகழ்ச்சி... சில்வர் ஜுபிலி மற்றும் குழந்தைகளுக்கு பெல்ட் வழங்கல்..

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்த S சேகர் அவர்களால் வழங்கப்பட்ட இடத்தில் சில்வர் ஜுபிலி மற்றும் குழந்தைகளுக்கு பெல்ட் வழங்கும் விழா குழந்தைகளின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், தாம்பரம் மாமன்ற 55 வார்டு உறுப்பினரும் நியமன குழு உறுப்பினரும் திமுக குழுத் தலைவருமான S சேகர் அவர்களும் மற்றும் பி புகழேந்தி 55வது மாமன்ற உறுப்பினர் கணக்கு குழு உறுப்பினர் 57வது மாமன்ற உறுப்பினர் கமலா சேகர்  58வது மாமன்ற உறுப்பினர் மதுமிதா  கலந்துகொண்டு குழந்தைகளுக்கும் பெல்ட் வழங்கினர்.  உடன் மாஸ்டர் செல்வகுமார்.  

\






No comments

Thank you for your comments