என்றும் மக்கள் நலப் பணியில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்
காஞ்சிபுரம், மார்ச் 27:
கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் உன்னத சேவையாக 27/03/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்று மோர் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ஜிழிஜியி) காஞ்சிபுரம் கிளை சார்பாக இலவச மோர் பந்தல் முகாம் கிளை தலைவர் முஜிபுர் ரஹ்மான்,செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட மருத்துவ அணி சர்புதீன்,மாவட்ட செயலாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலையில் காஞ்சிபுரம் ஒலிமுஹம்மதுபேட்டை, சங்கர மடம் பகுதிகளில் நடைபெற்றது. கோடை வெயிலில் 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
No comments
Thank you for your comments