Breaking News

ஈரோட்டில் இன்று ( 29-11-2021 ) மின் விநியோகம் நிறுத்தம்

ஈரோடு, நவ.27-

சிப்காட் 110/33-11 கே.வி. I துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 29.11.2021 திங்கட் கிழமை அன்று செயல்படுத்தப்பட உள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை வடக்கு மற்றும் நகர் பகுதிக்கு உட்பட்ட இடங்கள், சிப்காட் வளாகம் (சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர), வாவிகடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், திருவெங்கடம்பாளையம் புதூர், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளைம், சுள்ளிபாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு,  சிலேட்டர் நகர், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகர், மாந்தம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

Thank you for your comments