தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்...!
சென்னை:
12ம் வகுப்பு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்.
கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.
12ம் வகுப்பு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments